அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்த 2 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது!!

சென்னை: கோலாலம்பூரில் இருந்து  அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்த 2 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குரங்கு உள்ளிட்ட உயிரினங்களை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

The post அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்த 2 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: