குற்றம் கோவில்பட்டியில் வேன் ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது!! Mar 12, 2025 கோவில்பட்டி தூத்துக்குடி கோவில்பட்டி நாராயண் தூத்துக்குடி: கோவில்பட்டியில் வேன் ஓட்டுநரை அரிவாளால் வெட்டி பைக்குகளை சேதப்படுத்திய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிவாள் வெட்டில் காயமடைந்த வேன் ஓட்டுநர் நாராயணன் (53) சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். The post கோவில்பட்டியில் வேன் ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது!! appeared first on Dinakaran.
மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய கணவனுக்கு ஆயுள் தண்டனை: ரூ.1 லட்சம் அபராதம், போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஆந்திராவில் இருந்து திருவாரூருக்கு 2 சொகுசு கார்களில் கடத்திய ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: ஓட்டலில் 5 பேர் சிக்கினர் ; சுவர் ஏறி குதித்து ஒருவர் ஓட்டம்
மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கில் ஐடி ஊழியர்களை குறிவைத்து வீட்டில் பாலியல் தொழில்: பிரபல புரோக்கர் சிக்கினார்
ரஷ்ய அரசு இந்திய திட்டங்களுக்கு முதலீடு செய்ய முன் வந்துள்ளதாக கூறி ஏமாற்றியவர்கள் மற்றொரு வழக்கில் கைது
எம்எல்ஏ கொலை வழக்கில் பரோலில் வந்து 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது