‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசக்கி கார்வண்ணன் பேசுகையில், ‘‘இது வாழ்வியல் சம்பந்தப்பட்ட கதை. என்னை சுற்றி வாழ்ந்த மக்களின் கதை. இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம். இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தியும், பாடலாசிரியர் ஏகாதசியும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளார்கள். படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்துள்ளனர்’’ என்றார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பரமசிவன் பாத்திமா மதவாத படமா?
