இப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்மா குறித்துப் பகிர்ந்துள்ள பதிவு, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘‘நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் செய்த நல்ல செயல்களுக்கு கர்மா உங்களைத் தேடி வந்து ஆசீர்வதிக்கும். நீங்கள் செய்த தீய செயல்களுக்குக் கர்மா உங்களைப் பின்தொடரும். அது உங்களைத் தேடி வந்து தண்டிக்கும். உங்கள் ஆன்மா மலரட்டும்’’ என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் சமந்தாவை எச்சரித்து இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறுகின்றனர்.
‘கர்மா சும்மா விடாது’ சமந்தாவுக்கு இயக்குனரின் மனைவி எச்சரிக்கை
