நில விவகாரத்தில் முதியவர் கடத்திக் கொலை

சென்னை: சென்னையில் நில விவகாரத்தில் வில்லிவாக்கத்தை சேர்ந்த குமார் (70) என்பவர் கடத்திக் கொலை செய்யப்பட்டார். குமாரை கடத்தி செஞ்சி அருகே கொன்று சடலத்தை புதைத்த ரவி என்பவரை சேலையூர் போலீஸ் கைது செய்தது. இசிஆர் உத்தண்டியில் முதியவர் குமாருக்கு சொந்தமான ஒரு கிரவுண்டு நிலம் தொடர்பாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

The post நில விவகாரத்தில் முதியவர் கடத்திக் கொலை appeared first on Dinakaran.

Related Stories: