பின்னர், கைதான தலைமை ஆசிரியர் ராஜா மீது துறை ரீதியான விசாரணையை கல்வி அதிகாரிகள் நடத்தி, அவரை சஸ்பெண்ட் செய்தனர். தொடர்ந்து, தாரமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ராஜீ, துறைரீதியான மேல் விசாரணையை நடத்தினார். அதன் முடிவில், மாணவிக்கு தலைமை ஆசிரியர் ராஜா பாலியல் தொல்லை கொடுத்து வந்தது உறுதியானது. இதையடுத்து அவரை டிஸ்மிஸ் செய்து, மாவட்ட கல்வி அலுவலர் ராஜீ உத்தரவிட்டுள்ளார்.
The post பாலியல் தொல்லை; ஹெச்.எம் டிஸ்மிஸ் appeared first on Dinakaran.