ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: 20 ஆண்டுகள் சிறை தண்டனை

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023ல் சிறுமியை கடத்திச் சென்று குழந்தை திருமணம் செய்து பாலியல் தொல்லை தந்ததாக அழகு பாண்டி மீது வழக்கு தொடரப்பட்டது. அழகு பாண்டிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.3000 அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

The post ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: 20 ஆண்டுகள் சிறை தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: