குற்றம் சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கு: 2 பேரை சிறையிலடைக்க உத்தரவு Mar 20, 2025 சேலம் ரவுடி ஜான் ஈரோடு சேலம் ராவுடி ஜான் ஈரோடு நீதிமன்றம் ஜீவகன் சலீம் தின மலர் Ad ஈரோடு: சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கில் சரணடைந்த 2 பேரை ஏப்.3 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜீவகன் மற்றும் சலீம் ஆகிய இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The post சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கு: 2 பேரை சிறையிலடைக்க உத்தரவு appeared first on Dinakaran.
மதுரைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 64 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்: வேலூரை சேர்ந்தவர் கைது, பாங்காங்க் திருப்பி அனுப்பினர்
சென்னையில் நகைக்கடை உரிமையாளர் மகனை கடத்தி பணம் பறிக்க முயன்ற வழக்கு தென் மாவட்ட பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
சென்னையில் நகைக்கடை உரிமையாளர் மகனை கடத்தி பணம் பறிக்க முயன்ற வழக்கு: தென்மாவட்ட பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜா துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
வடக்கஞ்சேரி அருகே நள்ளிரவில் பெட்ரோல் பங்கில் பணம் கொள்ளையடித்து பைக்கில் தப்பிய இருவர் போலீசில் சிக்கினர்