திருக்காட்டுப்பள்ளி, மே 23: பூதலூர் வட்டாரத்தில் 2000 எக்டேரில் குறுவை பணி நடைபெற்று வருகிறது.
தற்பொழுது இருந்த பகுதிகளில் பெய்து வரும் மழை நெல் பயிறுகளுக்கு ஏற்றதாக இருக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் தங்களது வயல்களில் போர்வெல் அமைத்து மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் பயிற்சி நடவு பணி மேற்கொண்டு உள்ள விவசாயிகள் தற்போது ஒரு சில பகுதிகளில் களை எடுக்கும் பணியும் மேற்கொண்டு வருகின்றனர்.
The post பூதலூர் வட்டாரத்தில் 2000 எக்டேரில் குறுவை பணி தீவிரம் appeared first on Dinakaran.