டெல்டாவுக்கு வருகை தந்து ஆய்வு செய்தும் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தாமல் ஒன்றிய அரசு நிராகரிப்பு
நெல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தும் கோரிக்கை நிராகரிப்பு: மோடி அரசுக்கு எதிராக டெல்டா விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு; ஒன்றிய குழு அனுப்பி நாடகம் போட்டு வயிற்றில் அடித்ததாக குற்றச்சாட்டு
மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும்
2ம் போக நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் பாவும் பணி தீவிரம்
நாகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு!!
சம்பா நெற்பயிர், இதர பயிர்களை டிசம்பர் 1ம் தேதி வரை காப்பீடு செய்ய அனுமதி: தமிழக அரசு தகவல்
சோழவரம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் 5000 நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் வேதனை
குறுவை சாகுபடி கொள்முதல் முடிய சில நாட்களே உள்ளது; 22% நெல் ஈரப்பதம் அறிவிப்பு என்னாச்சு? மாமியார் வீட்டு விருந்துக்கு வந்து ஆய்வு செய்த புதுமாப்பிள்ளையை காணோம்: ஒன்றிய அரசு மீது விவசாயிகள் பாய்ச்சல்
சோழவரம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் 5000 நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் வேதனை
மழையால் குறுவை அறுவடை பாதிப்பு கொள்முதல் அளவை உயர்த்தி நிவாரணம் வழங்க வேண்டும்: வீரபாண்டியன் கோரிக்கை
டெல்டாவில் நீடிக்கும் மழை: 1 லட்சம் ஏக்கர் குறுவை, சம்பா மூழ்கியது
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் உடனுக்குடன் நெல் கொள்முதல்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
நடப்பாண்டில் அதிகப்படியான நெல் வரத்தால் 25 திறந்தவெளி சேமிப்பு கிடங்கு திறக்க அனுமதி: அமைச்சர் சக்கரபாணி தகவல்
காவிரி பாசன மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள உர தட்டுப்பாடு குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் மிளகாய் பயிருக்கு ரூ.4.24 கோடி இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கல்
உத்தமபாளையம் பகுதியில் நெற்பயிரில் புகையான் தாக்குதல்
நீடாமங்கலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு 1,000 டன் நெல் மூட்டைகள்
வருகிற 15ம் தேதி கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
அறுவடை மிஷின் வாடகை விலையை வெளியிட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
குறுவை பயிர் காப்பீட்டு கால அவகாசம் நீட்டிப்பு: வேளாண் இணை இயக்குனர் தகவல்