இதுகுறித்து அனைத்திந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்க தலைவர் சுரேஷ் ஷியாம்லால் குப்தா கூறுகையில், ‘இந்திய திரைப்படங்களை துருக்கியிலோ, அஜர்பைஜானிலோ படமாக்க வேண்டாம் என்ற கோரிக்கையை விடுத்துள்ளோம். அந்த நாடுகளை சேர்ந்தவர்கள் யாராவது இந்திய திரைப்படங்களில் பணியாற்றினால், அவர்களின் விசாக்களை உடனே ரத்து செய்ய வேண்டும். இவ்விஷயம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளோம்’ என்றார்.
துருக்கி, அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு

- துருக்கி
- அஜர்பைஜான்
- பாக்கிஸ்தான்
- சிந்தூர் நடவடிக்கை
- இந்தியா
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
- காஷ்மீர்
- இந்தியர்கள்
- முழு இந்தியா...