விருதுநகர் அருகே தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டெடுப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு

விருதுநகர்: வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் 2.04 மீட்டர் ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட 6 மி.மீ சுற்றளவும், 4.7 மி.மீ கணமும், 22 மி.கிராம் எடையும் கொண்ட மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை அகழாய்வில் இதுவரை தங்கத்தால் செய்யப்பட்ட 7 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post விருதுநகர் அருகே தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டெடுப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: