தமிழகம் கிரானைட் கற்களை ஏற்றிவந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! Apr 06, 2025 உளுந்தூர்பேட்டை மணிகண்டன் தின மலர் உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் கிரானைட் கற்களை ஏற்றிவந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நிகழ்ந்துள்ளதாக போலீசார் தகவல். ஓட்டுநர் மணிகண்டன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். The post கிரானைட் கற்களை ஏற்றிவந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! appeared first on Dinakaran.
உறையூர் கோயிலில் இன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாள்- கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை: திரளான பக்தர்கள் தரிசனம்
1000 மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க தலா ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் குவிந்துள்ளன: தமிழ்நாடு அரசு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் குவிந்துள்ளன: தமிழ்நாடு அரசு
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்: ப.சிதம்பரம்
நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!
சட்டப்பேரவையில் வினா – விடை நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!!