மாநில துணைப்பொதுச்செயலாளர் அப்துல் ரஹீம் நிருபர்களிடம் கூறுகையில், “வரும் 12ம் தேதி (சனிக்கிழமை) வக்பு வாரிய திருத்த மசோதாவை கொண்டு வந்த ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும், மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளோம்” என்றார்.
The post தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு வக்பு மசோதா வாபஸ் வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகை appeared first on Dinakaran.