தர்மபுரியில் மதுவிலக்கு வேட்டையில் சிக்கிய வாகனங்கள்

தர்மபுரி, மார்ச் 21: தர்மபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வேட்டையில் பறிமுதல் செய்யப்பட்ட 82 டூவீலர்கள் தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலம் நடந்தது. 82 வாகனங்களில் 70 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. ₹8 லட்சத்து 97 ஆயிரத்துக்கு வாகனங்கள் ஏலம் போனது. இந்த தொகை அரசு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த ஏலம் எஸ்பி மகேஸ்வரன் உத்தரவின்பேரில் நடந்தது.

The post தர்மபுரியில் மதுவிலக்கு வேட்டையில் சிக்கிய வாகனங்கள் appeared first on Dinakaran.

Related Stories: