ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் நல்லதம்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தனியார் வாகனத்திற்கு ஆயுள் வரி செலுத்துவதாகக் கூறி வாகன உரிமையாளரிடம் இருந்து ரூ.3 லட்சம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. வாகன உரிமையாளர் புகாரில் போக்குவரத்து ஆய்வாளர் நல்லதம்பியை போக்குவரத்து ஆணையர் சஸ்பெண்ட் செய்தார்.
The post ஆலங்குடி போக்குவரத்து ஆய்வாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.