சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டு சிறை விதிப்பு

திருச்சி: சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சார்பதிவாளர் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட ரூ.100 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2001ல் தொடரப்பட்ட வழக்கில் ஜானகிராமன், வசந்திக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

The post சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டு சிறை விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: