அவரது உடல் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ம் தேதி ஜெயக்குமாரே தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்துள்ளார். அதன்அடிப்படையில் காவல்துறை செயல்பட்டிருந்தால் ஜெயக்குமாரை காப்பாற்றியிருக்கலாம். எனவே அவரது படுகொலைக்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
The post காங்கிரஸ் நிர்வாகி படுகொலை சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.