இதற்காக ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரங்களை திருச்சிக்கு கொண்டு செல்லும் வைபவம் நேற்று நடைபெற்றது. நேற்று ஏகாதசி என்பதால் கண்ணாடி மாளிகையில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஆண்டாள் – ரெங்கமன்னாருக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டன. சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பட்டு வஸ்திரங்கள் ஸ்ரீரங்கத்திற்கு கார் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
The post ஸ்ரீவில்லி. ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கம் சென்றது appeared first on Dinakaran.