இந்த ஆண்டு வரும் 10ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் ஊட்டியில் நாய்கள் கண்காட்சி ஊட்டி அரசு கலைக்கல்லூரியில்நடத்தப்படுகிறது. இதில், காவல்துறை நாய்கள், ஜெர்மன் செப்பர்டு, லேப், கிரேட் மற்றும் நாட்டு வகைளான ராஜபாளையம், சிப்பி பாறை, கொம்பை, கன்னி போன்ற வகைகளை சேர்ந்த நாய்கள் கீழ் படிதல் போட்டியில் பங்கேற்கின்றன. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 450க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்கும் என கண்காட்சி குழுவினர் தெரிவித்தனர்.
The post ஊட்டியில் நாய்கள் கண்காட்சி 10ம் தேதி துவக்கம் appeared first on Dinakaran.