ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்த அஸ்வத்தாமன் வெளிநாடு தப்ப முயன்றபோது கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்த அஸ்வத்தாமன் வெளிநாடு தப்ப முயன்றபோது கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் இருந்து தாய்லாந்துக்கு விமானத்தில் தப்பிச் செல்ல முயன்றபோது அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார்.

Related Stories: