சட்டவிரோதமாக மது விற்ற கடையை பெண்கள் அடித்து நொறுக்கிய நிலையில் 3 பேர் கைது

தருமபுரி: பென்னாகரம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற கடையை பெண்கள் அடித்து நொறுக்கிய நிலையில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக மதுபானம் விற்ற மாதேஷ், கோவிந்தராஜி, சவுதாம்மாள் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories: