திருத்துறைப்பூண்டி அருகே 300 ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி

 

திருத்துறைப்பூண்டி, மே 23: திருத்துறைப்பூண்டி அருகே உளள கீரக்களூர் கிராமத்தில் நடைபெற்ற ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் டாக்டர் சந்திரன் தலைமை நடைபெற்றது. இம்முகாமில் மருத்துவ குழுவினர் 300 ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
தொடர்ந்து நடைபெறும் இம்முகாமில், ஆடு வளர்க்கும் விவசாயிகள் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என டாக்டர் சந்திரன் கேட்டு கொண்டார்.

The post திருத்துறைப்பூண்டி அருகே 300 ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி appeared first on Dinakaran.

Related Stories: