ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்திலும், நாட்டுமக்களிடமும் விளக்கமளிக்காமல் வெளிநாட்டு அரசுகளிடம் விளக்கம் அளிப்பதை ஏற்க முடியாது.
– இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா.
மக்கள் பணம் மக்களுக்கே கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இந்தியாவின் மொத்த பணமும் குறிப்பிட்ட சிலருக்கு கிடைக்க வேண்டும் என பாஜ நினைக்கிறது.
-மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.