கொங்கு மண்டலத்தை சார்ந்த நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு, ஊட்டி, கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, தாராபுரம், காங்கேயம், அவிநாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி செட்டிபாளையம், பவானிசாகர் உள்பட 29 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, ‘‘கட்சி வளர்ச்சி பணிகளை முடுக்கிவிடுமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு கட்சியினர் ஆயத்தமாக வேண்டும். கூட்டணியை பற்றி கவலைப்பட வேண்டாம்’’ என்றும் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
The post வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணிபற்றி கவலைப்பட வேண்டாம்: தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா பேச்சு appeared first on Dinakaran.