* 1974ல் பொக்ரானில் இந்தியா முதல் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது. நமது விஞ்ஞானிகள் இதை சாதித்துள்ளனர். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முன்மாதிரியான, துடிப்பான தலைமையை வெளிப்படுத்தினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
* நீதித்துறையோ, நாடாளுமன்றமோ அல்ல, இந்திய அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.