விருதாச்சலம் அருகே இறந்த தந்தையின் முன் திருமணம் செய்து கொண்ட மகன்.. நெகிழ்ச்சி சம்பவம்..

விருத்தாச்சலம் அருகே கவனை கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் செல்வராஜ் திடீரென உடல்நிலை பாதித்து இறந்த நிலையில் மகன் அப்பு தந்தை சடலத்தின் முன்பு பாதத்தை தொட்டு தன் காதலி விஜய் சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

The post விருதாச்சலம் அருகே இறந்த தந்தையின் முன் திருமணம் செய்து கொண்ட மகன்.. நெகிழ்ச்சி சம்பவம்.. appeared first on Dinakaran.

Related Stories: