தமிழகம் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு Apr 02, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் மாவட்டங்களில் சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மழை காரணமாக உள்மாவட்டங்களில் வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது. அடுத்த 3 தினங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. The post தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.
ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக வணிகர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும்: விக்கிரமராஜா பேச்சு
இரவு நேரத்தில் சுவர் ஏறி குதித்து திருச்சி பள்ளி வகுப்பு அறையில் பெண்ணுடன் வாலிபர் உல்லாசம்: போதையில் மட்டை, தேர்வெழுத வந்த மாணவர்கள் ஓட்டம், வீடியோ வைரலால் பரபரப்பு
காவல் நிலைய விசாரணையில் தொழிலாளி அடித்துக்கொலை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி உள்பட 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை: 25 ஆண்டுகளுக்கு பின் தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சிறுபான்மையினர் பள்ளி உள்பட அனைத்து கல்வி நிறுவனத்துக்கும் டிஇடி தகுதி தேர்வு பொருந்தும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
நிலச்சரிவை தடுக்கும் வகையில் கேபியான் சுவர் அமைக்கும் பணிகள் கோத்தகிரியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் 8ம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு
யாரையோ திருப்திப்படுத்துவதற்காக பேசுகிறார் சைதை துரைசாமி சந்தர்ப்பவாதி வேலை வெட்டி இல்லாதவர்…கே.பி.முனுசாமி காட்டம்
இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலத்துடன் உருவான பாம்பன் புதிய ரயில் பாலம் இன்று திறப்பு: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பு
உதவி கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மனித உரிமை ஆணைய உத்தரவை நிறுத்தி வைத்தது உயர் நீதிமன்றம்
இரவு பகல் பாராமல் ராட்சத மோட்டார் மூலம் கிருஷ்ணா கால்வாய் தண்ணீரை உறிஞ்சும் ஆந்திர விவசாயிகள்: நடவடிக்கை எடுக்கப்படுமா?