தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; எலுமிச்சை விலை கிலோ ரூ.150ஆக உயர்வு..!!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் எலுமிச்சையின் தேவை அதிகரித்துள்ளது. ஆலங்குளம் மற்றும் பாவூர்சத்திரம் சந்தைகளில் எலுமிச்சை விலை ரூ.150ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக எலுமிச்சை விலை கிலோ ரூ.100க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.150ஆக உயர்ந்திருக்கிறது.

The post தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; எலுமிச்சை விலை கிலோ ரூ.150ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: