நல்லபாடன் என்றழைப்பது கொங்கு வட்டார வழக்கம். இங்கு நிலங்களற்று உழைக் கும் மனிதர்களின் கதை இது. ஒண்டிமுனி என்ற சிறுதெய்வத்தை குலதெய்வமாக வழிபடும் மக்கள் கொண்ட நம்பிக்கை, ஆதிக்க மனம் கொண்டவர்களின் உழைப்பு சுரண்டல்கள், மனிதர்களின் வாழ்வு முறை, நல்லபாடனின் போராட்டத்தை பற்றி படம் பேசுகிறது’ என்றார்.
கொங்கு மண்ணில் படமான ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’

நல்லபாடன் என்றழைப்பது கொங்கு வட்டார வழக்கம். இங்கு நிலங்களற்று உழைக் கும் மனிதர்களின் கதை இது. ஒண்டிமுனி என்ற சிறுதெய்வத்தை குலதெய்வமாக வழிபடும் மக்கள் கொண்ட நம்பிக்கை, ஆதிக்க மனம் கொண்டவர்களின் உழைப்பு சுரண்டல்கள், மனிதர்களின் வாழ்வு முறை, நல்லபாடனின் போராட்டத்தை பற்றி படம் பேசுகிறது’ என்றார்.