ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 39 மாடுகள் மீட்பு!

செங்கல்பட்டு: ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 39 மாடுகள் ஆத்தூர் சுங்கச்சாவடியில் மீட்கப்பட்டுள்ளது. கண்டெய்னர் லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 33 பசுமாடுகள், 6 எருமை மாடுகளை போலீசார் மீட்டனர். மாடுகளை கடத்திச் சென்ற லாரி உரிமையாளர் சம்சுதீன், ஓட்டுநர் சண்முக சுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

The post ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 39 மாடுகள் மீட்பு! appeared first on Dinakaran.

Related Stories: