சேலம் ஆத்தூர் அருகே தனியார் ஆலையில் வாயுக்கசிவு: 11 பேர் மருத்துவமனையில் அனுமதி
சிறுவனை கட்டாயப்படுத்தி இளம்பெண் பாலியல் உறவு: போக்சோ பிரிவில் வழக்குபதிந்து போலீஸ் விசாரணை
திண்டுக்கல்லுக்கு குடிநீர் வழங்கும் ஆத்தூர் காமராஜர் அணை குளமாக மாறிய அவலம்: மழையின்றி போனதால் பரிதாபம்
பெரம்பலூர் அருகே பள்ளி வளாகத்தில் காலை உணவு திட்ட பணியாளர் தற்கொலை
முதல்வர் விஜய்யை விமர்சித்ததாக கூறி திமுக மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும்படி தனியறையில் வைத்து போலீஸ் மிரட்டல்
அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் 35 சவரன், பணம் கொள்ளை
சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ‘டைல்ஸ்’ ஏற்றி வந்த வாகனம் சென்டர் மீடியனில் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு
பரிசோதனைக்கு சென்ற இடத்தில் நர்சின் இடுப்பை கிள்ளிய பிடிஓ: அலுவலகத்தில் புகுந்து வெளுத்து வாங்கிய சகோதரர்
ரூ1.2 கோடிக்கு மஞ்சள் விற்பனை
ஒர்க்காட்பேட்டை-ஆத்தூர் பாலாற்று மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்தும் மண்குவியல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மூதாட்டியிடம் 10 சவரன் செயின் பறிப்பு
திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உள்பட 3 பேர் உயிரிழப்பு
ஆத்தூர் அருகே நள்ளிரவு விபத்து; கன்டெய்னர் மீது சென்னை பஸ் மோதி 15 பேர் படுகாயம்
லாரி டிரைவரை அடித்துக் கொன்று குளத்தில் வீச்சு: 3 வாலிபர்கள் அதிரடி கைது
ஆத்தூர் தொகுதி மீண்டு திமுகவிற்கே: ஐ. பெரியசாமி பேட்டி
பிரசவித்த இளம்பெண் திடீர் சாவு பிரேத பரிசோதனைக்கு தாமதத்தால் திடீர் மறியல்
ஆத்தூர் அருகே கருவின் பாலினத்தை தெரிவித்த 2 பெண்கள் உள்பட மூவர் கைது: நவீன கருவிகள் பறிமுதல்
ஆத்தூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!!
சிங்கபெருமாள்கோவில் அருகே தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை: போலீசில் 2 பேர் சரண்
செங்கல்பட்டு சாலையை கடக்க முயன்ற மூதாட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி!