இக்குழுமக் கூட்டத்தில் மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் , மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் அன்சுல் மிஸ்ரா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் பிரபாகர், முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் கணேசன், குழும உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 282-வது குழு கூட்டத்தில் வடசென்னை வளர்ச்சி திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் appeared first on Dinakaran.