ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழ்னிசாமியோ, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்கவே மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் அமித்ஷா-எடப்பாடி சந்திப்பை அடுத்து கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தபோது, ஒபிஎஸ் நேற்று ஒரே நாளில் திருவேற்காடு, பாடி, திருவொற்றியூரில் உள்ள கோயில்களுக்கு சென்று தன்னுடைய நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற பூஜை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post இபிஎஸ் டெல்லிக்கு சென்ற நிலையில் கோயிலில் வழிபாடு நடத்தினார் ஒபிஎஸ் appeared first on Dinakaran.