லாட்டரி தொழிலை மீண்டும் கொண்டு வந்து மக்களை சீரழிக்கப் பார்க்கிறார்கள்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றசாட்டு

திருச்சி: அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் லாட்டரி தடை நீக்கப்பட்டுவிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ‘லாட்டரி தொழிலை மீண்டும் கொண்டு வந்து மக்களை சீரழிக்கப் பார்க்கிறார்கள். லால்குடி மக்கள் பணத்துக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல, அன்புக்கு கட்டுப்பட்டவர்கள். லால்குடி சாதாரண மண் கிடையாது, சுயமரியாதை மண், ஒவ்வொன்றையும் யோசித்து செய்யக்கூடிய மண்’ என லால்குடியில் அதிமுக சார்பில் லீமா ரோஸ் போட்டியிடும் நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: