உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.2.67 கோடி காணிக்கை கிடைத்தது. இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்பளக்சில் 21 அறைகளில் பக்தர்கள் நிரம்பியுள்ளனர். இவர்கள் சுமார் 12 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசித்தனர்.
The post திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 21 அறைகளில் காத்திருக்கும் பக்தர்கள் appeared first on Dinakaran.