மன்னார்குடி அருகே மகனை வெட்டிக் கொன்றுவிட்டு தலைமறைவான அதிமுக நிர்வாகி: போலீசார் வலைவீச்சு

மன்னார்குடி: மன்னார்குடி அருகே மகனை வெட்டிக் கொன்றுவிட்டு தலைமறைவான அதிமுக நிர்வாகிக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோட்டூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக மகன் அரவிந்த் மோகனை தந்தை பாலகிருஷ்ணன் வெட்டிக் கொன்றார். மகனை வெட்டிக் கொன்று தலைமறைவான அதிமுக அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post மன்னார்குடி அருகே மகனை வெட்டிக் கொன்றுவிட்டு தலைமறைவான அதிமுக நிர்வாகி: போலீசார் வலைவீச்சு appeared first on Dinakaran.

Related Stories: