கோவை பேரூர் பகுதியில் ஆள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்த நபர் கைது!

கோவை: கோவை பேரூர் பகுதியில் ஆள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்த சந்தானம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தானத்திடம் இருந்து 35 சவரன் நகைகள், வெள்ளிப் பொருட்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

The post கோவை பேரூர் பகுதியில் ஆள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்த நபர் கைது! appeared first on Dinakaran.

Related Stories: