குற்றம் சென்னையில் 6 மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு; கொள்ளையர்கள் விமானத்தில் கைது Mar 25, 2025 சென்னை உத்திரப்பிரதேசம் சைதப்பெட்டா கிண்டி சாஸ்திரி நகர் திருவான்மியூர் வேலச்சேரி Ad சென்னை: சென்னையில் 6 மூதாட்டிகளிடம் செயின் பறித்த உத்தரப்பிரதேச மாநில கொள்ளையர்கள் விமானத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சைதாப்பேட்டை, கிண்டி, சாஸ்திரி நகர், திருவான்மியூர், வேளச்சேரியில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். The post சென்னையில் 6 மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு; கொள்ளையர்கள் விமானத்தில் கைது appeared first on Dinakaran.
மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த யோகா ஆசிரியரை உயிருடன் 7 அடி ஆழத்தில் குழி தோண்டி புதைத்த கணவர்: மீரட் சம்பவத்தை போல் அரியானாவில் பயங்கரம்
சினிமாவை மிஞ்சும் வகையில் போலீசார் சேசிங், கொள்ளையர்களின் திசைதிருப்பும் உத்தி முறியடிப்பு : 3 பேர் கைது செய்யப்பட்டது எப்படி?
மதுபாட்டிலால் சரமாரியாக குத்தி கேம்பயரில் டீசல் ஊற்றி தொழிலதிபர் எரித்து கொலை: கொடைக்கானலில் பயங்கரம்
சென்னையில் 1 மணி நேரத்தில் அடுத்தடுத்து 6 இடங்களில் செயின் பறிப்பு பிரபல வடமாநில கொள்ளையர்களை விமானத்தில் மடக்கிப் பிடித்த போலீசார்: சினிமா காட்சிகளை போல் 3 மணி நேரத்தில் தட்டித் தூக்கிய தனிப்படை