சென்னையில் 6 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் வெளியீடு!

சென்னை: சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. பிடிபட்ட 3 பேரில் ஒருவர் நேற்று(மார்ச் 25) போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.

The post சென்னையில் 6 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் வெளியீடு! appeared first on Dinakaran.

Related Stories: