இது தொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் விசாரித்து, சார்பதிவாளர் சுயம்புலிங்கத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
The post ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.