அதி நவீன விமானங்களை வாங்க ஒப்புதல் அளித்தது பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில்

 

 

டெல்லி: ரூ.15,000 கோடி செலவில், 18-20 கி.மீ உயரத்தில் பறக்கும் ஆளில்லா கண்காணிப்பு விமானங்களை இந்தியா வாங்குகிறது. அதி நவீன விமானங்களை வாங்க ஒப்புதல் அளித்தது பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அளித்துள்ளது.

Related Stories: