சரண் பிரகாஷ் கூறுகையில், ‘மூத்த வக்கீல் ஒரு வழக்கை கையாள்கிறார். காவல்துறை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் தரப்பை தவிர்த்துவிட்டு, கைதியின் கண்ணோட்டத்தில் வழக்கை பார்க்கும்போது, பலாத்கார வழக்கு மற்றும் தற்கொலைக்கு பின்னால் மிகப்பெரிய சதி திட்டமும், மர்மமும் நிறைந்திருப்பதை உணர்கிறார். அது என்ன? பின்னணியில் இருப்பவர்கள் யார்? அவர்களை மூத்த வழக்கறிஞர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை ‘டார்க் ஃபேஸ்’ வெப்தொடர் சொல்கிறது. 7 எபிசோடுகளும் யூகிக்க முடியாத திருப்பங்கள் கொண்டதாக இருக்கும்’ என்றார்.
ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கும் வெப்தொடர் ‘டார்க் ஃபேஸ்’
