இந்திய கடற்படையின் புதிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் ஜூலை 1ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிப்பு

டெல்லி: இந்திய கடற்படையின் புதிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் ஜூலை 1ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. ரஷியாவின் கடலோர நகரமான கலினின்கிராடில் இருந்து ஜூலை 1ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. 125 மீட்டர் நீளம், 3900 டன் எடை கொண்ட போர்க்கப்பல் இந்திய, ரஷியாவின் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்திய கடற்படையில் மேற்கு பிரிவில் தமால் போர்க்கப்பல் இணைக்கப்பட உள்ளது.

The post இந்திய கடற்படையின் புதிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் ஜூலை 1ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: