அவர்கள் அவ்வாறு செய்தால் அப்போது ராகுல்காந்தி அவர்களுக்கு இரண்டாவது அம்பேத்கராக நிரூபிப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் உதித் ராஜின் இந்த கருத்துக்களை பாஜ கேலி செய்துள்ளது. இது தலித்துக்கள் மற்றும் அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படும் சமூக சீர்திருத்தவாதியை அவமதிப்பதாகும் என்று கூறியுள்ளது.
The post ராகுல் 2வது அம்பேத்கர்: காங். தலைவரின் கருத்தால் சர்ச்சை appeared first on Dinakaran.
