இதேபோல் பல இடங்களில் நடந்த சோதனையில் 1.5 கிலோ தங்கம், 4.6 கிலோ வௌ்ளி, 4 தங்க கட்டிகள், 16 தங்க நாணயங்கள், இரண்டு விலை உயர்ந்த கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஒரு வீடு, ஜெய்ப்பூரில் 3 மாடி கட்டிடம், 3 வீடுகள் ஆகியவை தொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் வனத்துறை அதிகாரி ராமச்சந்திர நேபக் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
The post ரூ.1.43 கோடி, 1.5 கிலோ தங்கம் பறிமுதல் ஒடிசா வனத்துறை அதிகாரி கைது appeared first on Dinakaran.
