அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை :வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா பேட்டி

சென்னை : வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா அளித்த பேட்டியில், “கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் கிழக்கு மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை; ரத்னகிரி – டப்போலி இடையே இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை :வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: