அருணாச்சலப்பிரதேசத்தில் சிபிஎஸ்இ நடத்திய தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 53 பேர் கைது

அருணாச்சலப்பிரதேசத்தில் சிபிஎஸ்இ நடத்திய தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப சிபிஎஸ்இ மே 18-ம் தேதி தேர்வு நடத்தியது. தேர்வர்கள் சிலர் எலக்ட்ரானிக் கருவிகள் உதவியுடன் தேர்வை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டது.

The post அருணாச்சலப்பிரதேசத்தில் சிபிஎஸ்இ நடத்திய தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 53 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: