நெல்லையில் அருணாச்சலம் என்பவரை காரில் கடத்தில் பணம் பறித்த 3 பேர் கைது

நெல்லை: நெல்லை ராதாபுரம் பகுதியில் அருணாச்சலம் என்பவரை காரில் கடத்தில் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலப்பாளையம் அருகே அருணாச்சலத்தை காரில் கடத்தி, தாக்கி கும்பல் பணம் பறித்துள்ளது.தேசிங்குராஜா, நாகதுரை, ஜெயபால் ஆகியோரை காவல்துறை கைது செய்தது.

The post நெல்லையில் அருணாச்சலம் என்பவரை காரில் கடத்தில் பணம் பறித்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: