தூத்துக்குடி: தாளமுத்து நகர் மொட்டை கோபுரம் பகுதியில் 800 போதை ஊசி மருந்துகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை ஊசி மருந்துகள் வைத்திருந்த செல்வகுமார், ரஹீம் ஆகியோரை போலீஸ் கைது செய்தது.
The post 800 போதை ஊசி மருந்துகளுடன் 2 பேர் கைது appeared first on Dinakaran.